வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

Essco selangor Focus on flood issue – Paparaidu

வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

24 August 2023

குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது அவசியம் என்றும்  அவர் குறிப்பிட்டார்.

“வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்கள் எவ்வாறான இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் சிலாங்கூர், ஷா அலாமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் என் வீடும் ஒன்று. அப்பகுதியில் கிட்டதட்ட எல்லா வீடுகளுமே சுமார் 10 அடி நீரில் முழ்கியது நாடறியும். அப்படிப்பட்ட ஒரு கொடுமை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது” என்று பாப்பாராய்டு கூறுகிறார் .

. www.myvelicham.com Generation Young News Portal.