கடத்தப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு சந்தேக நபர்களை தேடி வருவதாகக் ஓமார் கான் கூறினார்.

Police have arrested 10 people in connection with the kidnapping case. Omar Khan said they were looking for four suspects.

கடத்தப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு சந்தேக நபர்களை தேடி வருவதாகக் ஓமார் கான் கூறினார்.

News By : RM Chandran 12 August 2024

கடத்தலில் ஈடுப்பட்டவர் கைதாகினர் என்றார் ஓமார் கான்.

காவல்துறைத் தலைவர் ஹுசைன் ஒமார் கான், 1.5 மில்லியன் வெள்ளி  ரொக்கம்  ஆடம்பரப் பொருட்களையும் மீட்டனர். அந்தப்பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக நம்பப்படும் பல வாகனங்களையும் கைப்பற்றியதாகக் கூறினார்.  

எக்ஸ்பிரஸ்வே டோல் பிளாசா அருகே ஒரு ஜோடி கடத்தப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

 நான்கு சந்தேக நபர்களை தேடி வருவதாகக் கூறிய ஓமார் கான்,

ஜொகூர் பாருவில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் நான்கு சந்தேக நபர்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டுக்கு பலியானதாகக் கூறினார்.