தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று கூறினார், டத்தோ டாக்டர் கலைவாணர்.

To protect Tamil schools He said let's unite. Datuk Dr Kalaiwanar.

தமிழ்ப்பள்ளிகளை  பாதுகாக்க  ஒன்றிணைவோம் என்று கூறினார், டத்தோ டாக்டர் கலைவாணர்.
தமிழ்ப்பள்ளிகளை  பாதுகாக்க  ஒன்றிணைவோம் என்று கூறினார், டத்தோ டாக்டர் கலைவாணர்.

News : 08 July 2024

By : RM Chanran

தமிழ்ப்பள்ளிகளை  பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று கூறினார்,
டத்தோ டாக்டர் கலைவாணர்.

நாட்டில் உள்ள தமிழ் பற்றாளர் அனைவருக்கும் ஒர் விண்ணப்பம்.
வரும் 10-7-2024 ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு தமிழ்ப்பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டின் பிரதமருக்கு ஒரு மகஜரை வழங்கவுள்ளோம்.

நாடு முழுவதுமாக  தமிழ்ப்பள்ளிகள் பிரச்சினைகள் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர்
 ஆசிரியர் சங்கம் ஆகியவை தமிழ்ப்பள்ளிக்காக ஏதேதோ செய்து வருகிறார்கள்.

 நமது பங்கிற்கு  நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.ஒவ்வொரு நிலையிலும் ஆலயங்கள், கிராமங்களை நாம் பறிகொடுத்து விட்டோம்.

இன்று  தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றுவது நமது கடமை.
தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் இழந்து போனால்  நமக்கு ஒன்றும் கிடையாது.


கட்டுமானப்பணி நடக்கும்போது  கொஞ்சம் நிலம் எடுத்தார்கள், அப்புறமாக பந்து விளையாட்டு மைதானத்தை எடுத்தார்கள், இன்னும் பாலர் பள்ளி, சிற்றூண்றி இடத்தை எடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
தலைநகர் அப்பர் தமிழ்ப்பள்ளி மாதிரி இடம் சிறிதாய் ஆகிவிடும்.

இது தமிழ் சிதைப்புசதி செய்து சிதைப்பு நடக்கிறது.
ஆகையால் பள்ளிக்கூடத்தில் முதன்மை வசதிகள் இல்லை என்றால் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்.

ஆகவே, தமிழ்ப்பற்றாளர்கள் அனைவருமே  தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்.உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று சொல்கிறோம் அல்லவா?அதனை நிரூபித்து காட்டுவோம்.


பிரதமர் துறை, நாடாளுமன்றம்
ஆகியவை நாம் கொடுக்கும் மகஜரை பெற்றுக்கொள்வார்கள் நாட்டின் சட்ட முறைக்கு உட்பட்டுத் தான் இதை வழங்க இருக்கிறோம் என்று கூறினார் டத்தோ டாக்டர் கலைவாணர்.

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 01121131448 என்ற எண்களில் டத்தோ டாக்டர்

www.myvelicham.com MYNEWS MY MEDIA