வரவிருக்கும் தேர்தல்களில் ஆறு மாநிலங்களில் பெரிக்காத்தான் வெற்றி பெரும் என்று முஹைதீன் கூறுகிறார்

Muhyiddin says Perikatan will win six states in the upcoming elections

வரவிருக்கும் தேர்தல்களில்  ஆறு மாநிலங்களில்  பெரிக்காத்தான் வெற்றி பெரும் என்று   முஹைதீன் கூறுகிறார்
வரவிருக்கும் தேர்தல்களில்  ஆறு மாநிலங்களில்  பெரிக்காத்தான் வெற்றி பெரும் என்று   முஹைதீன் கூறுகிறார்

பெரிக்காத்தான் நேசனல் (பி.என்) கூட்டணி அதன் பங்காளிக் கட்சிகளுக்குப் பகிரப்படும் நிர்வாக பதவிகளைப் பகிர்ந்தளித்ததைத் தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலில் ஆறு மாநிலங்களில் அடுத்த அரசாங்கங்களை அமைக்கத் தயாராக உள்ளது என்று  டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் இவ்வாறு  கூறினார். .

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய மாநில அரசாங்கங்களை அமைப்பதில்  வெற்றி பெற்றால் பதவிகள் குறித்த கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க கூட்டணி ஆர்வமாக இருப்பதாக பிஎன் தலைவர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின்  முஹைதீன் கூறினார்.

மந்திரி பெசார் அல்லது முதல்வர், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (ஜி.எல்.சி) தலைவர்கள், உள்ளூர் கவுன்சிலர்கள் மற்றும் கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுத் தலைவர்கள் பதவிகள் இந்த பதவிகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.